கோவாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்துள்ளதாகவும், ஏப்., 3ம் தேதிக்கு பின்னர் கோவாவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே தெரிவித்துள்ளார் இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை இணை செயலர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,86,791 ரத்த மாதிரிகள் […]
