தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். அதன் பிறகு கர்நாடகா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி பேர் 100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு மின்சார கட்டண உயர்வால் எவ்வித பிரச்சனையும் இருக்காது. அதன்பின் 100 யூனிட் முதல் 300 யூனிட் வரை […]
