Categories
மாநில செய்திகள்

ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம்…. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு….!!!

ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் தொடர்பாக விவாதிக்க உள்ளன. மேலும் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினார். இராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் பயமின்றி மீன்பிடிக்க….. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!!!

நாமக்கல் கால்நடை மருத்துவம் கல்லூரியில் புதுசாக பண்ணை வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுதியும், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்தில் 3 மாவட்டங்களில்…. சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சி தகவல்….!!!!

கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவ துறை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 20 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 32,017 இடங்களில் 5 வது தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 48.6லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது. மேலும் பல தடுப்பூசிகள் […]

Categories

Tech |