Categories
அரசியல் மாநில செய்திகள்

மகன் திருமணத்திற்கு ரூ.3 கோடி செலவு….. 1.5 கோடி சாப்பாட்டுக்கு மட்டும்….. அமைச்சர் மூர்த்தி விளக்கம்….!!!!

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியினுடைய மகன் திருமண சமீபத்தில் நடந்து முடிந்தது இந்த திருமணம் வெகு விமர்சையாக மிகவும் பிரம்மாண்டமாக கோடிக்கணக்கான செலவில் நடந்தது. இந்த திருமணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் மூர்த்தி தன்னுடைய மகன் திருமணத்தை ஆடம்பரமாக செய்துள்ளார் என்று எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சித்து வந்தனர். அந்த வரிசையில் எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, என்னுடைய மகன் திருமணத்திற்கு மூன்று கோடி […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே வணிகம் செய்ய வேண்டும்”….. அமைச்சர் மூர்த்தி….!!!!!

தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்ய வேண்டும் என்று மதுரை வணிகர் சங்க விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிகர் வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் மூர்த்தி தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநில முழுவதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வணிகம் செய்ய வருபவர்களை அனுமதிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. லஞ்சம் கேட்டால் உடனே இத பண்ணுங்க…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

பொதுமக்களிடம் சார்பதிவாளர் அலுவலகங்களில் யாரும் லஞ்சம் கேட்டால்  உடனே தகவல் தெரிவிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக அரசின் பதிவுத்துறையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரசுக்கு வருவாயாக நடப்பாண்டில் 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணங்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் இணையத்தின் வழியாக செலுத்தும் நடைமுறையானது முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி சார் பதிவாளர்கள் அனைவரும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு […]

Categories
அரசியல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மூர்த்தி?…. அரசியல் வட்டாரங்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னின்று நடத்திய பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பல பரிசு பொருட்களையும் வழங்கினார். ஆனால் நேற்று முதல்வர் ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் நலத்திட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல ஜவுளி நிறுவனங்கள்….கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு….அமைச்சர் மூர்த்தி தகவல்….!!!!

தமிழகத்தில் பல ஜவுளி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதனை அடுத்து மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தபின் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளரை சந்தித்து பேசுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசின் நிபந்தனைகளுக்கு தகுந்தவாறு இருந்தால் அதனை பரிசீலனை செய்வோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சிலர் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி யால் […]

Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவில் முறைகேடு…. 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடைபெற்றால் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டு சிறை […]

Categories
மாநில செய்திகள்

போலி பத்திரங்கள் ரத்து செய்யும்…. சட்ட முன்வடிவு நாளை தாக்கல்…!!

சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றி வருகின்றனர். இதில் தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் பல அறிவிப்புகளும் இடம்பெற்றன. இந்நிலையில் போலி பத்திரங்கள் ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறைத் தலைவருக்கு வழங்கும் சட்ட மசோதாவை நாளை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உரிய நடவடிக்கை…. அமைச்சர் மூர்த்தி உறுதி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அதனால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் ஏரி மற்றும் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் ஜூலை 12 வரை மழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை…. அமைச்சர் மூர்த்தி உறுதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories

Tech |