Categories
மாநில செய்திகள்

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் – அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை..!!

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.. ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து நிறைவு (completion) சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு பெற முடியும். அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டுமானம் கட்ட உரிமையாளர் கூறினாலும் பொறியாளர் அனுமதிக்க கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

“அத்திக்கடவு-அவிநாசி” திட்ட பணிகள் 90% நிறைவடைந்ததுள்ளதா….? அமைச்சர் முத்துசாமி திடீர் விளக்கம்….!!!!

அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, திமுக ஆட்சிக்காலத்தில் தான் விவசாயிகளிடம் சமாதானம் பேசி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் பணிகளை செய்து வருகிறோம். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் திட்டமிட்டபடி அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. பொங்களுக்கு முன்பே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு….. அமைச்சர் சொன்ன வேற லெவல் குட் நியூஸ்…..!!!!!!

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்கப்பட்டு விடும். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த பணிகள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார். இதன் காரணமாக கிளம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய பணிகளை நான் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதோடு பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அறிவுறுத்தி வருகிறேன். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்நிலையில் கிளாம்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

விதி மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ”விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்,” என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில், வீட்டுவசதி வாரியத்தின் அனைத்து பணிகளும் கணினி மயமாக்கப் பட்டு வருகின்றன. இந்த புதிய வசதிகள், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். வீட்டு வசதி வாரியத்தில் கட்டி முடிக்கப்பட்டு, காலியாக உள்ள வீடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப் பட்டு வருகின்றன. இதற்கான காரணங்களும், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை விபரங்கள், விரைவில் வெளியிடப்படும். வீடு தேவைப்படுவோர் […]

Categories

Tech |