Categories
மாநில செய்திகள்

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட மாணவி….. சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தால் தற்போது ஏராளமான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் இருக்கிறது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தாக்கம் அதிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவர் மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட புத்தகம், வெள்ளை அங்கி போன்றவற்றை வழங்கியதோடு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, பேருந்து விபத்தில் அடிபட்டவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்ததால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திடீர் கட்டுப்பாடு….? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருவதால் சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை 2% பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 2ஆம் வாரம் வரை மக்களே ஜாக்கிரதை….! அமைச்சர் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவி பிரியா மரணம்”….. அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் ஆலோசனை….‌ அமைச்சர் மா.சு தகவல்….!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். ‌ இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவி பிரியா மரணம் அடைந்த வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

“பிரியா மரணத்துக்கு அமைச்சர் மா.சு பொறுப்பேற்கணும்”…மத்திய அமைச்சர கூட்டிட்டு வந்து பெருசா நடத்துவோம்…. அண்ணாமலை அதிரடி….!!!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2 மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மாணவி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மருத்துவர்கள் மீது தற்போது வழக்கு பதியப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்று […]

Categories
மாநில செய்திகள்

ஓ!… தூக்கமின்றி தவிக்கிறேன் என்றால் இதுதான் அர்த்தமா….? முதல்வர் ஸ்டாலின் சொன்னதுக்கு அமைச்சர் மா.சு விளக்கம்…..!!!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது தான் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அதிகமாக மழை பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒருவேளை மழையே பெய்யா விட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். எந்த பக்கம் இருந்து தாக்குதல் வந்தாலும் அவை அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவன் நான்தான். நான் ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், மற்றொரு பக்கம் தமிழகத்தின் முதல்வராகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழைக்காலம் முடியும் வரை….. மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடையும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் கூறியுள்ளார். சென்னை ஓமதூராரில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மால்டா நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ எட்டினே-அபெலா ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற பிறகு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். H1N1 பாதிப்பு தொடங்கிய நாளிலிருந்து காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது கட்டாயம்….. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பயப்படாதீங்க.., நான் இருக்கிறேன்”…. போண்டாமணிக்கு தைரியம் சொன்ன அமைச்சர்….!!!!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் போண்டா மணி. இந்த நிலையில் இவரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்ததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மேலும் அவருக்கு சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு உதவுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். அப்பொழுது […]

Categories
மாநில செய்திகள்

பேனா வடிவில் சிலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல….. அமைச்சர் விளக்கம் …!!!!!

திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைப்பது என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இதை பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச்சின்னம் […]

Categories
மாநில செய்திகள்

நீட் பாதிப்புகள்….. சட்டரீதியான பதில் தயார்….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி….!!!!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியாக பதிலளிக்க தயார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தேசிய ஓட்டுரிப்பு அறுவை சிகிச்சை தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது “இந்த மருத்துவமனையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. 6000 பேருக்கு செயற்கை கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. கைவிரல் துண்டிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்டிக் […]

Categories
மாநில செய்திகள்

“குரங்கு அம்மை ஆய்வகம்”…. தமிழகத்தில் அமைக்கப்படும்?…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் வெளிவந்த சூழ்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் 2-வதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது தமிழகத்தில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா கன்னூர் மாவட்டத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் துபாயிலிருந்து திரும்பியதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். கோவை விமானம் நிலையத்தில் குரங்கு அம்மை தொடர்பாக மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய கொரோனா…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் .செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா உறுதியாகியுள்ளது. மீண்டும் கொரோனா வேகமெடுக்கும் நிலையில் புதிய கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர் நலமுடன் இருப்பதாகவும் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தொடர்பில் இருந்த யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை BA 4 கொரோனாவின் முதல் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா… “தமிழக மக்களே பாதுகாப்பாக இருங்கள்”… மா.சுப்பிரமணியன் பேட்டி…!!!

ஆசிய நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். நேற்று தமிழகத்தில் 25-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடந்தது. தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளதாவது, “சென்ற ஏழு நாட்களாகவே கொரோனா பாதிப்பு 100 கீழ் குறைந்து இருக்கின்றது. எந்த உயிர் இழப்பும் இல்லை. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை…. அனைத்து விமான நிலையங்களிலும்…. சற்றுமுன் புதிய அதிரடி….!!!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் […]

Categories

Tech |