கருநாக்கு உள்ள தான் எது சொன்னாலும் பலிக்கும் என்று அமைச்சர் மஸ்தான் கூறியதால் விழுப்புரம் திமுக கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. ” திமுகவை தேர்தல் களத்தில் விமர்சனம் செய்தவர்கள் ஜோசியம் பேசியவர்கள் ஸ்டாலின் எந்த காலகட்டத்திலும் முதல்வராக வர முடியாது. அவருடைய ஜாதகத்தில் அந்த அம்சமே இல்லை என்று திமுக மீது இருந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதில் அதிகமாக ஜோசியம் பார்த்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர் ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக வர […]
