கடந்த மாதம் 27ஆம் தேதி பாஜகவினர் தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பந்தம் குறித்து உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தீர்கள். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு தேசிய புலனாய்வு முகைமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே? என்று […]
