Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18 வரை…. அமைச்சர் பொன்முடிவு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]

Categories

Tech |