Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் கூட்டுறவுத் துறையில் 6500 பேர் நியமனம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான கடைகளில் இருக்கும் காலி பணியிடங்களில் 6500 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மற்ற துறைகளை விட கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறைகளை சுட்டி காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசி உள்ளார். அதேசமயம் வாடகை கட்டிடங்களை சொந்த கட்டிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் டெபாசிட் செய்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிச்சயம் நிறைவேற்றி […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.கவினர் மத்திய அரசுக்கு அடிமை…. மின் கட்டண உயர்வுக்கு காரணம்…. அமைச்சர் பெரியசாமி திடீர் விளக்கம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் மாநில அரசுகளின் தனிப்பட்ட உரிமைகளில் மத்திய அரசானது தலையிடுகிறது. இந்த மத்திய அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு அதை எதிர்க்கும் ஒரே ஒரு முதல்வர் என்றால் அது நம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை இரண்டாக பிரிப்பு… திமுக சொன்ன புதிய ட்விஸ்ட்…. அமைச்சர் சூளுரை …..!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள கன்னிவாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரியை சென்னையிலிருந்து காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியசாமி விளக்கேற்றி பேசினார். அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சி தொகுதிகள் மற்றும் எதிர்க்கட்சி தொகுதிகள் என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து பின் தங்கிய பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் கல்லூரிகளை திறந்து வைத்துள்ளார் என்று கூறினார். இதையடுத்து தமிழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 97% பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் தகவல்…!!!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்திருந்தது. அதன்படி தகுதியான நபர்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் மற்றும் அவர்களின் நகைகள் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 5 சவரனுக்குட்ட நகைகளை அடகு வைத்த 14 லட்சத்து, 51 ஆயிரத்து 42 பேருக்கு, 5,296 கோடி ரூபாய் அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “விரைவில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடியான ரசீதுகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். சென்னை, பிராட்வே மத்தியக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் நகைக்கடன் தள்ளுப்படிக்கான சான்றிதழ்களை வழங்கினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, ”மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி வழங்குவதற்காக தற்போது கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் […]

Categories

Tech |