இந்தியாவில் தற்போது 60 வயது மேற்பட்டோர் மற்றும் 45 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே , கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை பொதுமக்கள் ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 60 வயது மேற்பட்டோர் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட இணை […]
