சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் இடையே பணப்பழக்கம் குறையாத அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் வாயிலாக சாமானிய மக்களுக்கு அவர்களின் வருவாய் தடைபெறாத வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய […]
