இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பதில் அளித்துள்ளார். அவர் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் டிஜிட்டல் மயமாக்குதல், தொழில் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பாக்கியங்கள் மற்றும் இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்படி எம்எஸ்எம்இ […]
