Categories
மாநில செய்திகள்

“திமுகவும், அதிமுகவும் அண்ணன்-தம்பி”…. அமைச்சர் நேரு ஏன் அப்படி சொன்னார் தெரியுமா….? துரை வைகோ விளக்கம்….!!!!

மதிமுக கட்சியின் மாநில பொறியாளர் அணியின் முன்னாள் செயலாளர் மறைந்த ER. சேக் முகமது. இவருடைய மனைவியும், கழக மாநில செயலாளருமான மருத்துவர் ரொகையாவின் தாயார் பாத்திமா பீபி. இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருச்சியில் உள்ள ரொக்கையாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த மாநில கழக நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“சென்ற 10 வருட காலத்தில் இவர்கள் எதுவுமே பண்ணல”…. அமைச்சர் கே.என்.நேரு ஓபன் டாக்….!!!!!

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும்விழா கலைஞர் கருணாநிதி சாலையில் நடந்தது. இவற்றில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி பெண்கள் உட்பட சுமார் 2000 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது “சென்னை மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தை உலுக்கிய கொலை…. திடீர் திருப்பம்…!!!!

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், மாருதி வெர்சா கார் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, திருச்சியிலுள்ள 1,649 வெர்சா கார் உரிமையாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. தொழிலதிபரான ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29-ந் தேதி திருச்சி-கல்லணை சாலை திருவளர்ச்சோலை பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

Categories
மாநில செய்திகள்

ஜாதி கலவரம்: தமிழகத்தில் கொண்டுவர இவங்க முயற்சி பண்றாங்க…. அமைச்சர் நேரு பேச்சு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் தி.மு.க-வின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் போன்றோர் தலைமை தாங்கி உரையாற்றினர். இந்நிலையில் பேசிய கே.என் நேரு, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி , கூட்டுறவுக்கடன் தள்ளுபடி என மக்களுக்கான பல திட்டங்களை திறன்பட செய்து வருவதாக குறிப்பிட்டார். அதுமட்டுமல்லால் தி.மு.க ஆட்சிக்கு வந்தஉடனே […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… இனி இந்த பிரச்சனை இருக்கவே இருக்காது…. அமைச்சர் நேரு உறுதி….!!!!

திருச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் நேரு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய அமைச்சர் நேரு, தமிழக அரசு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. பேரறிவாளன் விடுதலை யின் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்,மக்களுக்கான திட்டங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்தக்கூடிய அரசாக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

‘சொத்துவரி உயர்வு; மத்திய அரசே காரணம்’….. அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்…!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்… கோரிக்கை மனு வழங்கிய… பரமக்குடி எம்.எல்.ஏ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்த போது பரமக்குடி எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பரமக்குடிக்கு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற எம்.எல்.ஏ முருகேசன் பொதுமக்கள் சார்பில் அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அந்த மனுவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களை முன்கள பணியாளர்களை அறிவித்து அவர்கள் […]

Categories

Tech |