Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வேகமெடுக்கும் குரங்கு அம்மை…. “இந்த தடுப்பு நடவடிக்கை பயன்படுத்த வேண்டும்”….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தென்னாப்பிரிக்காவில் மேற்கு மாகாணத்தில் உள்ள கேப் டவுன் பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு குரங்கம்மை பாதித்துள்ளது. இது குறித்து தென்னாபிரிக்கா சுகாதார அமைச்சர் ஜோ பாஹ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு குரங்கம்மை பரவுவதை தடுப்பது குறித்து பயண கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு குரங்கு அம்மை வழக்குகளை கண்டறிதல் மற்றும் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலின் போது விமான நிலையங்கள், துறைமுகங்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிக்னலே கிடைக்கல… கோரிக்கை விடுத்த மக்கள்… உறுதி அளித்த அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் மலைப்பகுதி கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பெரப்பஞ்சோலை கிராமம் மலைபகுதியாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவினால் பள்ளிகள் மூடப்பட்டதினால் மாணவ மாணவிகள் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கல்வி பெற்று வருகின்றனர். இதனையடுத்து முள்ளுக்குறிச்சி பகுதியில் செல்போன் கோபுரம் உள்ள நிலையில் அங்கிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் மட்டுமே சிக்னல் கிடைக்கும்.மேலும் முள்ளுக்குறிச்சியிலிருந்து பெரப்பஞ்சோலை 8 கிலோமீட்டர் […]

Categories

Tech |