Categories
மாநில செய்திகள்

இந்த விவகாரத்தில் மாமியார் பேச்சை கேட்காதீங்க!…. அட்வைஸ் பண்ண அமைச்சர்….!!!!!

காஞ்சிபுரம் செவிலிமேட்டில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 300-க்கும் அதிகமான பெண்களுக்கு சமுதாய வளைகாப்புவிழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் போன்றோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்கு வைத்து ஆரத்தி எடுத்து சீமந்த விழா நடத்தினர். இந்நிலையில் மாற்று மொழிகளின் ஆக்கிரமிப்பால் தமிழ் பெயர்களை அழிய விடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பரசன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர் மின்தடைக்கு விரைவில் தீர்வு…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!!!

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தாம்பரம் நகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள் 600க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளார்கள் பெரும்பாலான கோரிக்கைகள் மின்தடை குறித்து வருவதால் மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கு விரைவில் தீர்வு காணப்படும். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம், கேபிள் புதைப்பது போன்ற பணிகளால் பல இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இலவச வீடுகள் யாருக்கு?… வெளியான 10 முக்கிய மாஸ் அறிவிப்புகள்…!!!!

அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில்,25,000 அடுக்குமாடி குடிருப்புகள் இந்த நிதியாண்டில் செய்யப்படும்‌  வகையில், 10 புதிய அறிவிப்புகளை நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார். 1.அதன்படி நடப்பு நிதியாண்டில் நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும். […]

Categories

Tech |