Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறு இல்லையென்றால்…. நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்… அமைச்சர் எ.வ.வேலு!!

தன் மீது தவறு இல்லையென்றால், நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை,வேலூர்,கரூர்,நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் தங்க மணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடு என 69 இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

மின்சாரவாரியம் தனியார் மயமாக்கப்படாது – அமைச்சர் தங்கமணி…!!

மின்சாரவாரியம் தனியார் மயமாக்கப்படாது என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரவாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கப்படாது என்றும், மின் வாரிய அலுவலகங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்கள் மட்டுமே தனியார் மூலம் நிரப்பப்படுகிறது என்றும், அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். கேங்க்மன் பணி குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பத்தாயிரம் கேங்க்மன் பணியிடங்களுக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை. வழக்கு தொடர்ந்துள்ளவர்கள், வழக்கை வாபஸ் பெற்றால் உடனே கேங்க்மன் பணி நியமனம் செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

புயலிலும் கெத்து காட்டிய தமிழக அரசு… அமைச்சர் தங்கமணி பாராட்டு…!!!

தமிழக அரசு புயலை விட வேகமாக செயல்பட்டது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது. புயல் காரணமாக மின் துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு தற்போது வரை 15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் புயலால் 2,488 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மின்னல் தாக்கி 108 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கடலூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிரூபிக்க வேண்டும்… இல்லைனா மானநஷ்ட வழக்கு தொடரப்படும்… எம் .பி க்கு அமைச்சர் எச்சரிக்கை…!!

 மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் குறித்த குற்றச்சாட்டுகளை நாமக்கல் எம்.பி நிரூபிக்கவில்லை எனில் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் தங்கமணி எச்சரித்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான ஜனதாநகர் , ஆவாரங்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்து வந்த 715 குடும்பங்கள்  தங்குவதற்கு நில ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 338 குடும்பங்களுக்கு மண்கரடு பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை 338 குடும்பங்கள் குடியிருப்பதற்கு ஏற்றார்போல் […]

Categories
மாநில செய்திகள்

மின்தேவை குறைந்ததால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்த முடிவு… அமைச்சர் தங்கமணி!!

கொரோனா காலத்தில் மின் தேவை குறைந்துள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 50% […]

Categories
அரசியல்

கொல்லிமலையில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல: அமைச்சர் தங்கமணி!!

ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே களியனுரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தலமாக விளங்கும் கொல்லிமலையில், மிளகு, காபி, ஏலக்காய், பலா, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மின் பயன்பாட்டை யூனிட்டாக பிரித்துள்ளோம்; மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் தங்கமணி!

மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

விவசாயத்திற்கான புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தம் – அமைச்சர் தங்கமணி!

விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் சில […]

Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மின் திருத்த சட்டத்தை ஏற்போம் – அமைச்சர் தங்கமணி!

இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மின் திருத்த சட்டத்தை ஏற்போம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது.மேலும் மின் நுகர்வோர்களிடம் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஒரு போதும் ஏற்று கொள்ளாது.!…’நாடாளுமன்றத்தில் நாங்கள் உரிய குரல் கொடுப்போம்’.!

மின்சார சட்ட திருத்தத்தில் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு ஒரு போதும் ஏற்று கொள்ளாது நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் உரிய குரல் கொடுத்து தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தருவார்கள் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி […]

Categories
மாநில செய்திகள்

மின்சார சட்ட திருத்தம் : இலவச மின்சாரம் ரத்து செய்வதை தமிழக அரசு ஏற்று கொள்ளாது – அமைச்சர் தங்கமணி!

மின்சார சட்ட திருத்தத்தில் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு ஏற்று கொள்ளாது என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அரசு ஊக்கப்படுத்தி வருகிறது : அமைச்சர் தங்கமணி

விவசாயிகளை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அரசு ஊக்கப்படுத்தி வருகிறது என அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் நலன் குறித்து பேசிய அமைச்சர் தங்கமணி, 2000 விவசாயிகளுக்கு விவசாய நிலங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு முன்னுரிமை வழக்கப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவசாயிகளை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க […]

Categories
மாநில செய்திகள்

டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக திமுக ஏன் அறிவிக்கவில்லை? அமைச்சர் தங்கமணி கேள்வி!

திமுக ஆட்சியில் இருந்தபோது டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக ஏன் அறிவிக்கவில்லை என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நான்கு நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று மீண்டும் சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் இன்றைய விவாதத்தின் போது முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அரசு […]

Categories

Tech |