Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு சென்றுள்ள மந்திரி… துணை பிரதமருடன் முக்கிய சந்திப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை அன்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். அதில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விவரங்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் துணை பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-சீனா உறவில் பாதிப்பு ஏன்..? வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

எல்லையில் நிலவும் அமைதி இன்மையால் இந்திய சீன உறவு பாதிக்கப்பட்டு உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லையில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என தெரிவித்தார். இந்தியா-சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் இதுதான் காரணம் எனக் கூறியவர் எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறினார்.

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கு” – அமைச்சர் ஜெய்சங்கர்

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமீரகம் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்தால் அபுதாபிக்கும் டெல்லிக்குமான நட்பு வலிமைப்பட்டு வருவதால் இந்தச் சூழல் இந்தியாவிற்கு  ஏராளமான வாய்ப்புகள் உருவாக வழிவகுத்துள்ளது. மேலும் இந்தப் புதிய நடவடிக்கையை வரவேற்பதாகவும்,  இதற்காக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அமைதி நடவடிக்கையை குறித்து மேலும் அவர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா இனி வேடிக்கை பார்க்கப் போவதில்லை…. களத்தில் இறங்கி செயல்படும்… சீனாவிற்கு எச்சரிக்கை…!!

இந்தியா வேடிக்கை பார்க்காமல் சர்வதேச விவகாரங்களில் களமிறங்கி செயல்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயற்சி செய்த சீன வீரர்களால் அப்பகுதியில் போர் பதற்றம்  உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அணிசேரா கொள்கையினை பற்றியும், அமெரிக்க நாட்டிடம்  இருந்து தள்ளி இருப்பது பற்றியும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அக்கேள்விகளுக்கு பதில் கூறிய அமைச்சர், அணிசேரா கொள்கையானது குறிப்பிட்ட காலகட்டதுடன் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன – அமைச்சர் ஜெய்சங்கர் !

சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் […]

Categories

Tech |