திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் கள்ளத்துப்பாக்கி வைத்து கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது… 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது, நெறி தவறி நடக்க கூடாது என்று கையெழுத்து வாங்கி பிரச்சாரம் செய்தார்கள், இதனை திமுகவினர் பேப்பரில் கூட போட்டார்கள். ஆனால் இப்போது கட்ட பஞ்சாயத்தை எல்லாம் மீறி துப்பாக்கி துப்பாக்கி சூடுக்கு சென்று உள்ளார்களா ? என்ற கேள்வி எழுப்பிய போது, எந்த ஒரு கட்சியும் […]
