Categories
அரசியல்

உங்களுக்கு துணிவிருந்தால் வழக்கு போடுங்கள்…. சந்திக்க நான் தயார்…. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை சவால்….!!!

தமிழகத்தில் ஊழல் செய்பவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பா.ஜ.க தலைவர் கூறியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பா.ஜ.க அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதற்காக டெல்லி அலறும்படி காங்கிரஸ் கட்சியினர் பிரச்சனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தொடர்பும் இல்லாதது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு….. அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன முக்கிய தகவல்…..!!!!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “மழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது. இரண்டு மணிநேரம் மட்டுமே காற்றாலையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டது. உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதைத் தடுத்து உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். மின்வாரியத்தின்2.o  திட்டத்தின் கீழ் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் எவ்வித மின் தடையும் இல்லை”…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி….!!!!

தமிழகத்தில் எவ்வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எந்த வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களுக்கு மே மாதத்தில் ஆறு நாட்களுக்கு உச்சபட்ச மின்தேவை 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்ந்த போதிலும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்…. அமைச்சரின் திடீர் விளக்கம்…. அதிர்ந்து போன மக்கள்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் வாசித்தார். அதில் 2021 -2022 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் கடைகள் மூலமாக ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அரசுக்கு அதிகளவு வருவாய் கிடைத்துள்ளது என்று கூறினார். இதனையடுத்து கேள்வி நேரத்தின் போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது, நிர்வாக […]

Categories
அரசியல்

ஆடம்பர செலவு தேவையா?…. அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய அண்ணாமலை…..!!!!

தமிழக முதல்வர் ஆடம்பர செலவு செய்துள்ளதாக பா.ஜ.க அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு என அறிவித்தது. அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். TANGEDCO […]

Categories
மாநில செய்திகள்

மின்பற்றாக்குறை…. 3,000 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல்…. அமைச்சர் செந்தில் பாலாஜி…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் போது நிலக்கரி கையிருப்பு அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால் இதனை அரசு செய்யத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. தொடரும் மின்வெட்டு…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டது ஏன் என்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் திறந்து வைத்துள்ளார். அந்த சேவை மையத்தை 9498794987என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் பயன் பெறலாம். தென் மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென […]

Categories
அரசியல்

சட்டசபையில் அணில் விட்ட செல்லூர் ராஜு….. ட்வீட்டரில் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலே எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்படுகிறது. இதை வைத்து எதிர்க்கட்சிகளும் திமுகவை கிண்டலடித்து வருகிறது. இந்நிலையில் எங்கள் ஆட்சியில் நாங்கள் மின்தடை ஏற்படாமல் வைத்திருந்தோம் ஆனால் உங்கள் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்படுகிறது என அதிமுகவினர் சட்டசபையில் கூறியுள்ளனர். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மின் வயர்களை அணில்கள் கடிப்பதால் தான் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு”…. உயர்நீதிமன்றம் அதிரடி…..!!!!!

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி சென்ற 2011 -2015 ஆம் வருடங்களில் அப்போதைய முதல்வா் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். அப்போது ஓட்டுநா், நடத்துநா் வேலை தருவதாகக் சொல்லி பண மோசடியில் ஈடுபட்டதாக அவா் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குகளைப்பதிவு செய்தனா். இவ்வழக்குகள் நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையில் செந்தில்பாலாஜி மீது மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக எதிர்கட்சிகள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்கப்பட அல்லது டாஸ்மாக் கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளதா ? என அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள். புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலையின் போது கடைகள் எதுவுமே மூடப்படவில்லை. எனவே அப்போது தமிழகத்திற்குள் மதுபானங்கள் சட்டவிரோதமாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படையா நடந்தது…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் அரசின் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களில் டெண்டர் நடப்பதில்லை என குற்றம்சாட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார் உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
அரசியல்

‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்’…. அமைச்சர் வீட்டு முன் கோஷம்…. ஸ்டாலினுக்கு புது சிக்கல்….!!!!

பொற்கால ஆட்சியின் பொல்லாத அமைச்சர் என்று செந்தில் பாலாஜியின் வீட்டு முன்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியின் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலையில் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது டாஸ்மாக் பார் டெண்டருக்கு விடப்படுவதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள், “பொற்கால ஆட்சியினுடைய பொல்லாத அமைச்சர்” என்று செந்தில் பாலாஜிக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். மேலும், “முதல்வரை நம்பி தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இப்படியெல்லாமா புகழ்வாங்க…! ஸ்டாலினை பேச்சில் மயக்கிய செந்தில்பாலாஜி …!!

கோவையில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தென்னகத்தின் மான்சிஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரம், பல்துறை மருத்துவம் கிடைக்கும் ஊர், மாநிலத்தின் கல்வி தலைநகர் என எத்தனை எத்தனை பெருமைகள் இந்த மண்ணுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உலகத் தமிழர்கள் எல்லாம் அழைத்து செம்மொழி மாநாட்டை அவர் நடத்தியதும் இங்குதான். வியத்தகு பெருமை கொண்ட கோவை மாநகருக்கு வருகை தந்திருக்கிறார் மாண்புமிகு தளபதி அவர்கள். கொரோனா உடை தரித்து துணிச்சலுடன் களம் புகுந்து நோயை கட்டுபடுத்தியதை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கனமழை எதிரொலி… 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு… அமைச்சர் செந்தில்பாலாஜி…!!!

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கனமழை காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் பெய்த கனமழை காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றி 12 மணி நேரத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் மட்டும் மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின் […]

Categories
மாநில செய்திகள்

என் மீது ஏதாவது புகாரா?…. அதை என்னிடமே கேளுங்கள்…. தமிழக அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் பொதுமக்கள் ‘என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள்’ என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், சேகர் ரெட்டியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே! இம்ப்ரஸ் பண்ணிடீங்க அமைச்சரே…. ஹேப்பி மூடில் செந்தில் பாலாஜி…!!!

ஒவ்வொரு ஆண்டும் தேர்தலில் தொண்டர்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பார்களோ அதுபோல அறிஞர் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் போன்றவற்றை இணைந்து முப்பெரும் விழாவாக திமுக தொண்டர்கள் வெகுவிமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவானது கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணொளி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பதவி ஏற்ற திமுகவிற்கு இந்த வருடம் இந்த முப்பெரும் விழா மிகவும் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

மோசடி வழக்கு: அமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது…. நீதிமன்றம் உத்தரவு….!!!!

கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடராக, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை….. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத்தில் இழப்பை சரிசெய்ய […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் திறக்காத மாவட்டங்களில்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

டாஸ்மார்க் திறக்காத மாவட்டங்களில் மது கடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக சில மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்தது. இதையடுத்து தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் திறக்காத மாவட்டங்களில், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் சொன்ன மாதிரியே…எங்கும் இல்லாத கூடுதல் வசதி… திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்…!!

அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளை திறந்துவைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 500 ஆக்சிஜன் படுக்கை இருக்கிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அங்கு சென்று பார்வையிட்ட போது கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கையை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து ஆக்சிஜன் படுக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக தொடங்கி விரைவில் முடிவடைந்தது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி இரும்பாலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே பாடங்களை கற்று வருகிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள், work from Home உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், “ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது” என்று மின்சாரத்துறை அமைச்சர் […]

Categories

Tech |