Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு?…. அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்….!!!!

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட தொடங்கியுள்ளது. ஏற்கனவே மக்கள் கோடை வெயிலால் தவித்து வரும் நிலையில் மின்வெட்டு பிரச்சனை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் மின்வெட்டு பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்காததால் மின்தடை ஏற்படுகிறது. ஒரு நாள் மின் உற்பத்திக்கு தமிழகத்திற்கு சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால் கடைசியாக நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசு 32,000 டன் […]

Categories
மாநில செய்திகள்

வெயில் காலத்தைச் சமாளிப்பதற்காக நடவடிக்கை…. அமைச்சர் செந்தில் பாலாஜி…..!!!!!

தமிழகம் முழுதும் சீரானமின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி கூறினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மின்சார விநியோகம் குறித்து திமுக உறுப்பினா் இனிகோ இருதயராஜ் பிரதான கேள்வி எழுப்பினாா். இதையடுத்து உறுப்பினா்கள் சு.ரவி (அதிமுக), சாக்கோட்டை அன்பழகன் (திமுக), சதாசிவம் (பாமக), கோவி செழியன் (திமுக), அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (அதிமுக) போன்றோர் துணைக் கேள்விகளை எழுப்பினா். அதற்கு அமைச்சா் வி.செந்தில் பாலாஜி பதில் அளித்தபோது “ரூபாதை 625 கோடி மதிப்பில் 8,965 மின்மாற்றிகள் […]

Categories

Tech |