Categories
மாநில செய்திகள்

“நாங்க ஜாதி பார்க்க மாட்டோம்”…. அது வெளியில மட்டும்தான்…. உள்ளுக்குள்ள அப்படி இல்ல…. சர்ச்சையில் சிக்கிய செங்கோட்டையன்….!!!!

தமிழக அரசியலில் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுகவின் நிலைமை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் வகையிலேயே இருக்கின்றது. அனைத்து கட்சியினரையும் அதிமுகவை விமர்சித்து பேசும் நிலைக்கு உட்க்கட்சி பூசல் பெருமளவில் கனலாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி,  எடப்பாடி பழனிச்சாமி முழு அதிகாரத்தையும் தனதாக்கி கொண்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கினார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… சாமி தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு நேற்று முன்தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குடும்பத்துடன் வருகை தந்தார். ரோப்கார் மூலம் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு சென்றார். அதன்பின் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அங்கு அவரை அறங்காவலர் குழு உதவி ஆணையர் செந்தில்குமார், பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி ஆகியோர் வரவேற்றனர். […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு… அமைச்சர் புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு பற்றி பள்ளி  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார் .   ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அருகே அமைந்துள்ள டி.என்.பாளையம்  என்ற கிராமத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சரான கே. ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, விளாங்கோம்பை  என்ற வனப் பகுதியை சேர்ந்த கிராமத்தில் பள்ளிக்கூடங்களை தொடங்குவதற்கு  சிக்கல்  இருப்பதாகவும் , அதை வனத்துறை அதிகாரிகளின் உதவியோடு தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து மலை கிராம பகுதியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் யார் அந்த நரி?… அமைச்சர் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் அதிமுகவில் ஏதாவது இடர்பாடுகள் வருமா என நரி காத்துக்கொண்டிருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் திராவிட மண், இங்கு யாராலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொங்கலுக்கு பிறகு பள்ளிகள்…. இரண்டாவது நாளாக கருத்து கேட்பு…. மாணவர்களை கலங்கடித்த பெற்றோர்….!!

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பது குறித்து இரண்டாம் நாளாக பெற்றோர்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.   தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பள்ளி கல்வி துறை சார்பில் கடந்த இரு நாட்களாக அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் இதனை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்வி கடன் ரத்து…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தேர்தலுக்குப் பிறகுதான் மாணவர்களின் கல்வி கடன் ரத்து பற்றியும் தெரிய வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் “தேர்தல் வரும்போதுதான் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வது பற்றி தகவலும் தெரியவரும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு பொதுத் தேர்வின் போது நிச்சயமாக நடைபெறும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 10 நாட்கள் – மாணவர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து மாணவர்களுக்கு இந்த வருடம் பூஜ்ஜிய ஆண்டாக அறிவிக்கப்படாமல் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்…!!

பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தொற்று குறைந்த நிலையில் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைத்தாலும், பொதுத்தேர்வு என்பது நிச்சயமாக நடக்கும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிக்கு NO… தனியார் பள்ளிக்கு Yes சொன்ன அரசு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தனியார் பள்ளிள் ஆன்லைனில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இனி தேர்வு இல்லை…. அதிரடி ஹேப்பி நியூஸ்… செம

கொரோனா பேரிடரால் பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது வரை முழுமையாக பள்ளி கல்லூரி திறப்பு காண எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்  நடந்து வருகிறது. இதில் மாணவர்கள் பிரதானமாக எதிர்கொள்ளும் அரையாண்டு தேர்வும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வைரலாகியது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த உழப்பத்துக்குள்ளாகினர். அரையாண்டு தேர்வுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு கிடையாதா….? அமைச்சர் அளித்த பதில்…!!

பொதுத்தேர்வு பற்றிய முடிவு டிசம்பர் மாதத்தின் இறுதியில் எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் கொரோனா  தொற்று பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு பலன்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிகள் திறப்பதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் 10,  11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் டிசம்பர் மாதத்தின் இறுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10, 11, 12-க்கு பொது தேர்வு ரத்தா? ”அமைச்சர் சொன்ன பதில்”.. எகிறும் எதிர்பார்ப்பு!

2020- 21 ஆம் கல்வி ஆண்டுக்கான கால அளவை முடிவடைய இன்னும் 4-5 மாதங்களே உள்ள நிலையில்  எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்று இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கின்றது. இதனிடையே இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி, சந்தேகம் மாணவர்களிடம் இருந்து வந்தது… இது குறித்த கேள்விக்கு  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.. 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் மாதம் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்கள் தான் தடுக்குறாங்க… மாணவர்கள் ஆர்வம் காட்டுறாங்க…. அமைச்சர் செங்கோட்டையன்…!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்குச் செல்ல மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நாளை மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறும். பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதனால் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகே இருக்கின்ற பள்ளிகளில் சென்று கருத்து கூறலாம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை எப்போ திறப்பீங்க….? உயர்நிதிமன்றம் கேள்வி…. பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். மார்ச் மாதம் 23 ஆம் தேதி கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டது. தற்போது பல நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மற்றும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நவம்பர் 11ம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

வருகின்ற 29ஆம் தேதி…. ”தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு” அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் …!!

பள்ளி திறப்பது குறித்து உறுதியான முடிவை முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பவானி ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகளை விடுதல் அதோடு புதிய 108 ஆம்புலன்சை துவக்கி வைத்தல் போன்ற விழாக்களில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பள்ளி திறப்பது பற்றிய அறிவிப்பில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. இம்மாதம் 29ஆம் தேதி முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்க இருக்கிறேன். அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை -அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியம் இல்லை என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.தற்போது  மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வருகின்றனர் பள்ளி திறப்பது எப்போது என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பதாவது பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை , 2.5 இலட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“3 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்த தேர்வு கிடையாது” – செங்கோட்டையன்

புதிய தேசியக் கல்வி கொள்கையை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். நாடு முழுவதும் புதிய தேசியக் கல்வி கொள்கையை எதிர்த்தும், ஆதரவு கூறியும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது, அது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கை பற்றி சிறப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். அதற்கு பதில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை  […]

Categories
மாநில செய்திகள்

“டெட் தேர்வு”… வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வா…? செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு…!!

டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டு முடிந்து விட்டால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப்பக்குவரத்து, வழிபாட்டுத்தலங்கள், நூலகங்கள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். அதாவது, […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?… அமைச்சர் செங்கோட்டையன் பதில்…!!

அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள  சொக்குமாரி  பாளையத்தில்  புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கிளை நிலையத்தை  அமைச்சர் செங்கோட்டையன்  திறந்து வைத்தார். கூட்டுறவு சங்கத்தின் கிளையை திறந்து வைத்த பின்  அமைச்சர் செங்கோட்டையன் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான  புதிய விதை நெல் உற்பத்தி நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்க  பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அதனைஅடுத்து செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

“கல்வி டிவியை பாருங்க… அப்போதான் இது கிடைக்கும்”… செங்கோட்டையன் அறிவிப்பு…!!

வீட்டிலிருந்து கல்வி தொலைக்காட்சியை பார்ப்பதை வைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட சந்தன குளத்தில் உள்ள குடிமராமத்து பணிகளை பூமி பூஜை செய்து, அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பணிகளை சிறப்பாக செய்து வந்ததற்காக நற்சான்றிதழ்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை குறைக்கலாமா? வேண்டாமா? […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டு… “அரசுப்பள்ளிகளில் அட்மிஷன் அதிகம்” – அமைச்சர் செங்கோட்டையன்!

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் எனவும்  இருமொழி கல்வி  கொள்கை தான் தமிழக அரசின் முடிவு எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையத்தில் அமைத்திருக்கும் புதிய துணை மின் நிலையத்தை அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன் போன்றோர் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தனர். மின் நிலையத்தை தொடங்கி வைத்த பின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்த வருடம் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆகஸ்ட் 10” மிஸ் பண்ணிடாதீங்க….. பள்ளி மாணவர்களுக்கு….. முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!

பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய தகவலை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பல சினிமா தியேட்டர்கள், மால்கள், கல்வி வளாகங்கள் என அனைத்திற்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அதே போல், கொரோனா குறைந்த பிறகே பள்ளி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் பள்ளிகள் திறப்பு ? அமைச்சர் அதிரடி பதில் …!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஆறு மாதங்கள் ஆகியும் இன்றும் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி நீடிக்கிறது ? ஒவ்வொரு மாநிலங்களும் மாநிலத்திற்கு தன்மைக்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்கள் கல்வி நிலையம் செய்யப்படும் தேதியையும் அறிவித்து விட்டனர். ஆனால் தமிழகத்தில் அதிகப்படியான கொரோனா தொற்று இருப்பதால் கல்வி நிலையங்கள் திறப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவர்கள் தற்கொலை… “இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாது”… அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டத்தில் வாய்க்காலுக்கு முதல் போக பாசனத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் தண்ணீரை திறந்து வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்காலுக்கு முதல்போக பாசனத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தார்கள்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. தடுப்பணைகளில் இணைப்பு சாலை தேவைப்படும் என்றால் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முடிவு செய்வார்கள். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் […]

Categories
மாநில செய்திகள்

 + 1 மாணவர்களே….. கவலை வேண்டாம்…. ஸ்பெஷல் அனுமதி…. அமைச்சர் அறிவிப்பு….!!

பதினொன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அறிவித்துள்ளார். +2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியாகின. வழக்கம் போல் தேர்வில் அதிக அளவிலான சதவிகிதத்தில் மாணவர் தேர்ச்சி என்பது இருந்தாலும், ஒரு சில மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 3 முதல்….. தமிழகம் முழுவதும்….. அமைச்சர் அறிவிப்பு….!!

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒருபுறம் நடைபெற்று வர, மறுபுறம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்போதைக்கு இல்லை – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எப்போது கொரோனா குறைந்து உயர்கல்வி செல்வோம் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் பெற்றோர்களும் தங்களது மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே அட்மிஷன் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையனிடம் தமிழ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் தற்போதைக்கு இல்லை…… அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை தற்போதைக்கு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு நாடு முழுவதும் அமுலில் இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கல்லூரி படிப்புக்கான சேர்க்கை தற்போது தாமதமாக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் – பள்ளி மாணவர்களுக்கு – அதிரடி அறிவிப்பு

கொரோனா பொதுமுடக்க ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றன. உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு எப்போது கொரோனா முடியும் ? எப்போது கல்வி நிலையங்களில் நாம் பாடம் பயிலலாம் ? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வேளையில் பள்ளி மாணவர்களுக்கான படிப்பு சார்ந்த ஒவ்வொரு விஷயங்களையும் தமிழக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் கற்பிக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 14 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அறிவிப்பு… பள்ளி கல்வித்துறை அதிரடி..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இனி எப்போது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் தற்போதைக்கு பள்ளியை திறந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.  இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் பள்ளி வகுப்பு ” 2 நாட்களில் வெளியாகும் அறிவிப்பு….. அமைச்சர் தகவல்….!!

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை என்பது குழப்பமாக இருக்கிறது. ஒருபுறம் தனியார் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 14 முதல்…. லீவ் ஓவர்…. படிக்க தயாராகுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!

ஜூலை 14ஆம் தேதி முதல் மாணவர்களின் வீட்டிற்கே புத்தகங்களை கொண்டு வழங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என முதலில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்த நிலையில், பெரும்பாலான மாணவர்களின் வீட்டில் இணையம் மற்றும் மொபைல் வசதிகள் இல்லாத […]

Categories
கல்வி மாநில செய்திகள்

718 பேர் தான் இருக்காங்க….! யாருக்கு +2 தேர்வு ? புதிய குழப்பத்தில் மாணவர்கள் …!!

தேதி பிளஸ் 2 தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு 27ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 2019 – 20 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. இதனிடையே கொரோனா கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வை  பிளஸ் 2 மாணவர்கள் எழுத முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மார்ச் 24-ம் தேதி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தனியாரிடம் கிடையாது… எங்களிடம் தான் இருக்கு…. மாஸ் காட்டும் அரசு பள்ளி … அமைச்சர் பெருமிதம் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொருவரின் கோரிக்கையை ஒரு விதமாக இருக்கின்றது. கல்வியாளர்கள் எங்களிடம் கருத்து சொல்லும்போது, ஐந்து பாடத்திட்டங்கள் என்ற முறையில் மொழி படங்களை தவிர்த்து மூன்று படங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். வேண்டுமென்றால் நான்கு பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்கள். அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கருத்துக்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தவுடன் , போன ஆண்டு எப்படி நடைமுறைப் படுத்தப்பட்டதோ ? அதேபோல ஆறு பாடத்திட்டங்களும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இப்போதைக்கு இல்லை.. அமைச்சர் செங்கோட்டையன்..!!

தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் கல்வி தொடங்குவது குறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், […]

Categories
மாநில செய்திகள்

பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்க முடிவு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ரூ. 3.75கோடி மதிப்பில் புதிய மணிக்கூண்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்கள் குறைவாக இருப்பதால் பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதற்கென முதல்வர் ஆணையின் படி 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் படி பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதனிடையே 10ம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து யோசிக்கவில்லை… அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஆன்லைன் வகுப்பு முறைகளை ஒழுங்குபடுத்த பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு பற்றிய மத்திய அரசின் கருத்துக்கள் வந்தவுடன் அதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்லை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 6 முதல் 9ம் என […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு… முதல்வர் பழனிசாமி ஒப்புதல்..!!

பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சர் ஒப்புதலோடு 18 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். CEO, DEO, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என 18 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக இன்று காலை ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார்… அமைச்சர் செங்கோட்டையன்..!!

சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அதில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் வெளியாகிறது “12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்”… அமைச்சர் செங்கோட்டையன்!!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். முன்னதாக 12ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஒரே ஒரு பாடத்தேர்வு மட்டும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதா?… அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை என தகவல்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் பொதுத்தேர்வை ரத்து செய்ய ஸ்டாலின் மற்றும் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகள் திறப்பு”.. முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்!!

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை பொறுத்தவரை, முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து கேட்டபின் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியம் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கோபிச்செட்டி பாளையத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளித்திறப்பு சாத்தியம் இல்லை என கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழு முடிவு செய்யும் என அவர் தகவல் அளித்துள்ளார். வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்துவது கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார். பொதுமுடக்கத்தின் போது கல்வி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நீடிப்பதால் பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனையில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, ” 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார். தேர்வுக்கு முன் மாணவர் சேர்க்கையை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்களுக்காக 12,674 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்!

10ம் வகுப்பு மாணவர்கள் அச்சமின்றி அந்தந்த பகுதிகளிலேயே தேர்வு எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியார்களை சந்தித்த அவர், 10ம் வகுப்பு மாணவர்களுக்காக 12,674 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்திபோல் கொரோனா காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் 4ம் கட்டமாக நாடு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

3 மடங்கு அதிகமா இருக்கு….! ”விமானம், ரயில் ஓடுது” யாரும் பயப்படாதீங்க …..!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான நவீன வாகனம் தொடக்கபட்டது. அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேவி ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பத்தாம் […]

Categories

Tech |