Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீங்க 50 கோடி செலவு பண்ணாலும் புரோஜனம் இல்லை”…. யாராலயும் ஜெயிக்கவே முடியாது…. சி.வி.சண்முகம் அதிரடி பேச்சு….!!!

அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டி இன்றி தேர்வாகினர். இதனையடுத்து மாவட்ட வாரியாக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4-காக பிரிக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 22, 23-ம் தேதிகளில் தேர்தல் நடக்கும் என்று தகவல் வெளியானது. கடலூர், பண்ருட்டி என 2 தொகுதிகளைக் கொண்ட வடக்கு மாவட்ட அதிமுக-வில் கடலூர் நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் ஏற்கெனவே நீக்கப்பட்ட நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

2வது பரிசோதனையிலும் “நெகட்டிவ்” ரிசல்ட்… அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை!!

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு காய்ச்சல் குறையாததால் அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் 2வது சோதனையில் அமைச்சருக்கு கொரோனா இல்லை என மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பரிசோதனையில் “நெகட்டிவ்” வந்திருக்கு… சட்டத்துறை அமைச்சருக்கு கொரோனா இல்லை..!!

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை என பொது சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் “நெகட்டிவ்” வந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் தற்போது வந்த நிலையில் அமைச்சருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், […]

Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற தமிழக அரசு வலியுறுத்தல் – அமைச்சர் சி.வி. சண்முகம்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டபேரவை கூடிய நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் செயலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது, அதில் விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் முடியவில்லை என கூறப்பட்டுள்ளதாக விளக்கம் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் இன்று : அனைத்து தாலுகாக்களிலும் நீதிமன்றங்கள் அமைக்க கொள்கை முடிவு – அமைச்சர் சி. வி. சண்முகம்!

அனைத்து தாலுகாக்களிலும் நீதிமன்றங்கள் அமைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி. வி. சண்முகம் தகவல் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் குறித்த விவாதத்தின் போது, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் கூறியுள்ளார். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க 3.58 ஏக்கர் நிலம் தேர்வு […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் – அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல் …!!

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் அமைக்கப்படுமென்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் , அரியலூரில் 3.85 ஏக்கர் நிலத்தில் ரூ.7.88 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கைபடி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் புதிய தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

Categories

Tech |