Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜை பண்டிகை : செப்.,30 மற்றும் அக்.,1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!!

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 30.09 2022 மற்றும் 01.10 2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற தடப்பேருந்துகள் கீழ்கண்ட அட்டவணைப்படி இயக்கப்படும். மேலும் இதர பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு..!!

 ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு உள்ளிட்ட 3 பேருந்து நிலையங்களில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்தில் இப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு….. திரும்பி வரும்போது கட்டணத்தில் தள்ளுபடி….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 300 கிலோ மீட்டருக்கு அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு?…. போக்குவரத்துத்துறை அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

அரசு போக்குவரத்துகழக முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சிவ சங்கர் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவ சங்கர் “கூட்டத்தில் தொழிலாளர்களின் நலனுக்கான முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினர். மகளிருக்கான இலவச பேருந்தில் பணிபுரியும் ஊழியர்கள், மழைகாலம் மற்றும் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி ஊதிய உயர்வு ஒப்பந்தமானது அமைந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பேருந்துகள் தனியார் மயமாகிறதா….? அமைச்சர் புதிய விளக்கம்….!!!!!

தமிழக அரசு போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தனியார் மயமாக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக சென்னையில் ஆயிரம் பேருந்துகள் இயக்கத்தை தனியாரிடம் விடத் திட்டம் உள்ளதாகவும், படிப்படியாக தமிழக முழுவதும் 25 சதவீதம் போக்குவரத்து தனியார் மயம் ஆக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார் அமைச்சர் சிவசங்கர். மேலும் அவர், தமிழகத்தில் மாணவர்கள், பெண்களுக்கு “நாட்டிலேயே இல்லாத அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் சாதாரண கட்டணப்பேருந்து…. அமைச்சர் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக செயல்பாடு குறித்த கூட்டத்தில் பேசிய, அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாட்டில் சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளை கண்டறிந்து பேருந்துகளை இயக்க வேண்டும். மகளிருக்கான கட்டணமில்லா அனைத்துப் பேருந்துகளையும் ஒரே வண்ணத்தின் கீழ் கொண்டு வர அறிவுறுத்தியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் கேமரா கட்டாயம் பொருத்தப்படும் என்றும் பள்ளி,கல்லூரி வாகனத்தில் கேமரா பொருத்துவதற்கான ஆய்வும் கூடிய விரைவில் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கூடுதலாக ஏசி பேருந்து வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேருந்துகளில் உள்ள தொழில்நுட்ப […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா உறுதி…. வீட்டில் தனிமை…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா […]

Categories

Tech |