கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 62-யில் இன்று நடைபெற்ற பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மின்வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தெரிவித்தார். அப்போது அவரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தயவு செய்து பாஜக மாநில தலைவர் […]
