Categories
அரசியல்

“இதை செஞ்சா கட்சிக்குள் பிளவு தான் வரும்”…. அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு பேச்சு….!!!!

மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றினால் கட்சிக்குள் பிளவு வரும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கட்சியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்று கட்சியின் பொதுக்குழு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தலைமையிலான தேனி கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரின் கோரிக்கைக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இரட்டை தலைமை தான்… அமைச்சர் கடம்பூர் ராஜு…!!!

தமிழகத்தில் இனி இரட்டை தலைமைதான் தொடரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் நடந்து முடிந்தது. அந்த தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. தற்போது அதிமுக ஆட்சி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. அதே நிலைமை தொடர […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாக்குக்கு பணமே வேண்டாம்…! மாஸ் காட்டிய அமைச்சர் தொகுதி…. கோவில்பட்டி ஓர் பார்வை …!!

கரிசல் பூமியான கோவில்பட்டி தொகுதி பன்முகங்களை  கொண்டது. விவசாயம், தொழில் மற்றும் எழுத்து உலக கலைஞர்கள் என இம்மண்ணுக்கான அடையாளங்கள் பல உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரியநகரம்  கோவில்பட்டி. தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதி. கரிசல் பூமியான கோவில்பட்டியில் பிரதான தொழில் மானாவாரி விவசாயம். சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து மற்றும் சூரியகாந்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அடுத்த இடத்தில்தீப்பெட்டிதொழில் இருக்கிறது. தமிழகத்தில் தீப்பெட்டி தொழிலில் முதலிடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“சீமான் ஒரு அரைவேக்காடு” வாய்க்கு வந்தபடி பேசுவார் – கடம்பூர் ராஜு காட்டம்…!!

எம்ஜிஆரை பற்றி பழித்து பேசிய சீமான் ஒரு அரைவேக்காடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்ஜிஆரின் பிறந்தநாளன்று, அவரின் உருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதோடு எம்ஜிஆர் நினைவு நாளுக்காக மொட்டை போட்டுக் கொண்ட அதிமுக தொண்டர்களுக்கு வேஸ்டிகள் மற்றும் சட்டைகளை வழங்கியுள்ளார். இதயடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், “எம்ஜிஆரை தமிழக மக்கள் ஒரு தெய்வமாக வணங்குகிறார்கள். அவரை […]

Categories
மாநில செய்திகள்

திரையரங்கு  திறப்பு எப்போது? – அமைச்சர் தகவல்

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்து  நாளை முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழக முதல்வர் கடந்த 28 ஆம் தேதி திரையரங்கு திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாவட்ட ஆட்சியருடன் காணொலி காட்சி மூலமாக  ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் பிறகு மருத்துவ குழுவினரிடமும்  ஆலோசனை  நடத்தப்பட்டு இது தொடர்பான அறிக்கையை முதல்வர் பெற்றுள்ளார். தமிழகத்தில்  திரையரங்குகள் திறக்கலாமா? […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திரையரங்கை திறப்பதில் தாமதம் ஏன்..? அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்…!!

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை மக்களே நிராகரிப்பார்கள் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுதபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அரசை தொடர்ந்து கூறிவரும் திமுக தலைவர் ஸ்டாலினை சட்டமன்ற தேர்தலின் போது மக்களே நிராகரிப்பார்கள் என்றார். தொடர்ந்து திரையரங்குகள் திறப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த […]

Categories
மாநில செய்திகள்

படப்பிடிப்பு பணிகளை துவக்குவது குறித்து தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை!!

திரையரங்குகளை திறப்பது மற்றும் படப்பிடிப்புகளை துவக்குவது ஆகியவை குறித்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தற்போது தம்மை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாகவும், மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த […]

Categories

Tech |