Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது…. அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் பல்வேறு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக இப்போதிருந்தே பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அரசு பண்டிகை காலங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை‌ இயக்கும். ஆனால் சில நேரங்களில் டிக்கெட் தீர்ந்து விடுவதால் தனியார் பேருந்துகள் அதை பயன்படுத்திக் கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இது தொடர்பாக அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளிகள்” கண்டிப்பாக இதை செய்யக்கூடாது…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் எச்சரிக்கை….!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள மதுரை, புதுக்கோட்டை, நாகமலை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி சார்ந்த அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல் படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்றார். இந்தத் திட்டம் ‌குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகளுக்கு தலைமை பண்பை […]

Categories
மாநில செய்திகள்

வேகமாக பரவும் ‘பிஏ4, பிஏ5’…. தமிழக மக்களுக்கு அமைச்சர் புதிய அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தலைநகர் சென்னையில் மட்டும் 171 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பொய்யான செய்திகளை பரப்பாதீங்க….. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

சமூக வலைத்தளங்கள் மூலமாக மின்வெட்டு என்ற பொய்யான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வெட்டு ஏற்பட்டால் 24 மணி நேரமும் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். சமூக வலைத்தளங்களில் மின்வெட்டு என்ற பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். 18 ஆயிரம் மெகாவாட் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் சொந்த உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் கைவசம் இருக்கும் அஸ்ட்ராஜெனேகா…. தங்களால் ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்ட முடியாது…. எச்சரிக்கை விடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

பிரிட்டனில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திடம் பல பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கேட்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் குறைந்த அளவு தடுப்பூசிகளை மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

மாதவிடாய் பிரச்சனையா?… இனிமே கவலை வேண்டாம்… இதை மட்டும் செய்யுங்க போதும்…!!!

பெண்களுக்கு மாதவிடாய் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நிகழவிட்டால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. உலகப் பெண்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சிக்கலாக ஏற்படும் மாதவிடாய் காலம். அது சிலருக்கு சரியாக நிகழ்வதில்லை. ஆனால் பெண்களுக்கு மாதவிடாயின் சில நாட்களுக்கு ஒருமுறை நிகழ வேண்டும். இல்லையெனில் அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மாதவிடாய் சுழற்சி சீரடைய இவற்றை செய்யவும். தினசரி 35 முதல் 40 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும். சரியான […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… சாதாரணமாக எண்ணி விடக்கூடாது… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழக மக்கள் கொரோனா பாதிப்பு குறைகிறது என சாதாரணமாக எண்ணி விடக்கூடாது என விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருகிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் தொடங்கியுள்ளன. இதனை அடுத்து தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா […]

Categories

Tech |