தமிழகத்தில் பாதுகாப்பாற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து அறிவுரைகளும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடங்களில் எங்கு தண்ணீர் வடிகிறது, ஊறிப்போன சுவர்கள் என அனைத்தையும் இடித்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம். அனைத்து பள்ளிகளிலும் உள்ள சுற்று […]
