Categories
ஈரோடு திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான தீவனங்கள்…. தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றது …!

கடந்த 2 நாட்களாக திருப்பூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோடு சென்னிமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வெளிமாநிலத்தவர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதேபோல கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

கோழி இறைச்சியால் கொரோனா பரவ வாய்ப்பில்லை; பொதுமக்கள் அச்சமின்றி உண்ணலாம் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!

கோழி இறைச்சியால் கொரோனா பரவ வாய்ப்பில்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோழி இறைச்சியை பொதுமக்கள் அச்சமின்றி உண்ணலாம். கோழி இறைச்சியால் கொரோனா பரவியதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சியை அதிகப்படியான வெப்பத்தில் சமைப்பதால் எவ்வித நோயும் தாக்க வாய்ப்பில்லை என அவர் தகவல் அளித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா…. வதந்தி பரப்பியவர் கைது…..!!

முட்டை , கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கோழிகறி ,முட்டை சாப்பிடுவதால் கொரோனா […]

Categories

Tech |