Categories
மாநில செய்திகள்

தென்மாவட்ட வளர்ச்சி விவகாரம்…. “அம்மா அரசு போல் திமுக நடவடிக்கை எடுக்குமா?”…. ஆர்.பி. உதயகுமார் கேள்வி….!!!!

தமிழக அரசு தொழில்கள் வளர்ச்சியை சென்னை கோவையை சார்ந்த அகலப்படுத்தி கொண்டே செல்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை ஏர்போர்ட் போக்குவரத்துக்கான நான்கு வழிச்சாலை ரோடு, குடிநீர் வசதி, ஏராளமான நிலம், மனிதவளம் எல்லாம் இருந்தும் தொழிற்சாலையில் தென் மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளது. இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியது, தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் தேவையான அளவில் இருந்தால் கூட தொழில் தொடங்க தயக்கம் காட்டப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தைப் போராட்டக் களமாக்க முயற்சி – ஸ்டாலின் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்தை போராட்டக் களமாக வைத்திருக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நினைப்பதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திரு.வி.கா நகர் பகுதியில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜியார், ஜெயலலிதா காலத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் போலவே ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுத்து இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவும் இல்லை…. பகலும் இல்லை….. சுழன்று பணியாற்றும் எடப்பாடி…. ஆர்.பி உதயகுமார் தகவல் …!!

தமிழக முதல்வர் கொரோனா அச்சுறுத்தலை சமாளித்து மக்களை காக்கின்றன பணியிலே இரவு, பகல் பாராது சுழன்று பணியாற்றுகின்றார் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். உலகெங்கும் இதுவரை வரலாறு காணாத வகையில், மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தல், மனிதகுலத்திற்கு விடப்பட்ட ஒரு சவாலாக, இதுவரை இந்த உலகமக்கள் கண்டிராத, உயிருக்கு ஏற்பட்டு இருக்கிற ஒரு அபாயகரமான அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் தொற்று பார்க்கப்படுகின்றது, இது பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களையும், சவால்களையும் ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

பாரத்நெட் டெண்டர் ரத்து இல்லை; புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

பாரத்நெட் டெண்டர் ரத்து இல்லை; புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.  தமிழகத்தின் பாரத்நெட் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். டெண்டருக்கான புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பாரத்நெட் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான நிதி ஒதுக்குகிறது. புதிய விதிகளின் படி டெண்டர் விடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ரூ. 2,000 கோடி மதிப்பில்பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்டம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் ஒத்துழைத்தால் நியூசிலாந்தை போல் சென்னையை கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற முடியும்: ஆர்.பி.உதயகுமார்!

சென்னை அயனாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” திருவிக நகரில் நோய் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், கொரோனா இல்லாத நியூசிலாந்து உருவானது போல் மக்கள் ஒத்துழைத்தால் சென்னையை மாற்ற முடியும் என தெரிவித்தார். அதேபோல, சென்னையில் தனிமனித இடைவெளி என்பது மிகவும் சவாலாக உள்ளது என தெரிவித்தார். இருப்பினும் மக்கள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்!

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவான ஆன்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை. புயல் கரையை கடக்கும் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 500 கோடியை பேரிடர் நிதியாக வழங்கி உள்ளது, ரூ. 1000 கோடி பேரிடர் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெளிமாநிலங்களுக்கு செல்லும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவே “இந்த முடிவு.!!

தமிழகத்தில் வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மதுக்கடைகளை  திறப்பதற்கு பல அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சர் […]

Categories

Tech |