Categories
மாநில செய்திகள்

“ஆதரவற்ற குழந்தைகள் பலி” தனியார் காப்பகத்திற்கு சீல்…. அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி..‌‌.!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் 14 குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலப் பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு அமைச்சர் கீதா […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி…. அமைச்சர் ஆய்வு….!!!!

வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை அமைந்துள்ளது. இந்த அணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 9 அடி ஆகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து […]

Categories
மாநில செய்திகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பணிகள்…. அமைச்சர் ஆய்வு….!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பிக் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் எ.வ வேலு நேற்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதன்படி பெரிய தெற்கத்திய சாலை விமான நிலையம் முதல் சின்னமலை வரை ரூ. 10.70 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நந்தன் கால்வாய் திட்டம்” 100% நான் பொறுப்பு…. அமைச்சரின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதம் பூண்டி பகுதியில் இருந்து பனைமலை பேட்டை வரை நந்தன் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் மூலமாக மாவட்ட முழுவதும் உள்ள 22 ஏரிகளுக்கு தண்ணீர் வருவதால், 5300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளை நீண்ட நாள் கனவாகவும் இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அதிக கட்டணம் வசூல்…. பேருந்தில் திடீரென விசிட் அடித்த அமைச்சர்…..!!!!!

தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ஆகும். இதையடுத்து தொடர் விடுமுறையில் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்குச் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் பெறுகிறார்கள் என்ற புகாரின் அடிப்படையில், தமிழக போக்குவரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அரசின் நேரடி கொள்முதல் நிலையம்” அமைச்சர் நேரில் ஆய்வு…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!

நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகவலம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் இன்றி விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இந்த நிலையத்தை அமைச்சர் காந்தி திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். இவர் அதிகாரிகளிடம்  நெல் கொள்முதல் பற்றியும்,  விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் பற்றியும் கேட்டறிந்தார். இந்த  கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை அமைக்கபடாமல் […]

Categories
அரசியல்

கடந்த 10 வருஷத்துல… ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்யல… துரைமுருகன் குற்றச்சாட்டு…!!!

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தா.ர் அதில் தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை ஓபிஎஸ் ஒருநாள்கூட பார்வையிட்டது இல்லை. தற்போது போராட்டம் நடத்துகிறார்களா? கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு… பொதுமக்கள் அளித்த புகார்… எச்சரிக்கை விடுத்த அமைச்சர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் பத்திரப்பதிவு துறை அரசு தலைவர் சிவனருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவம், செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 1 1/2 மணி நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர். […]

Categories

Tech |