Categories
மாநில செய்திகள்

திருப்பதி தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்காக அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 2 வருடங்களுக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனையடுத்து திருப்பதியில் ஆர்ஜித சேவையில் கலந்து கொள்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில் சென்னையில் ரூபாய் 27 கோடி […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியுடன் பால் வழங்குவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது பேசிய சங்ககிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ சுந்தரராஜன், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என்று அதிமுக அரசு தெரிவித்தது. அதிமுக எம்எல்ஏ.வின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் தினமும் […]

Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவத் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் ஒவ்வொருவருக்கும் ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் ஏற்காடு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வேலை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினம் தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊதிய உயர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்று பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் மாதம் முதல் 500 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 24,805தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் கோடி கூடுதல் செலவாகும். மேலும் தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்றும், விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளைநிலங்களின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மே 8 ஆம் தேதி மீண்டும் தடுப்பூசி முகாம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் முக்கிய பகுதியாக ஒவ்வொரு வாரமும் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால் தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 8ஆம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: ஆண்டுதோறும் 500 ரேஷன் கடைகளுக்கு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நாள்தோறும் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, ஆற்காடு தொகுதி, புங்கனூர் ஊராட்சி, எல்லாசி குடிசை, வரதேசி நகர், விலாப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் பகுதிநேர நியாய விலைக்கடைகள் அமைப்பது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 2 வருடங்களாக சரியாக வழங்கப்படாத…. மகப்பேறு உதவித்தொகை…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக நிலுவையில் உள்ள மகப்பேறு உதவி தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதில் சென்னை முதல் இடத்திலும் கோவை இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதனைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. […]

Categories
அரசியல்

நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நடைபெற்றது. இந்த தீர்மானத்தில் அ.தி.மு.க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதனையடுத்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் தார்பாய் போட்டு மூடாமல் இருப்பதால் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது என்றார். எனவே கொள்முதல் நிலையங்களில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களின் வசதிக்காக….. சுவாமிமலை முருகன் கோவிலில்….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு மின்தூக்கி வசதி செய்து கொடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன் திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள மன்மதன் கோவிலை சீரமைக்க வேண்டும் எனவும், புகழ்பெற்ற சூரியனார் கோவில் உட்பட சில கோவில்களில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக பன்னடுக்கு சுற்றுலா மாளிகை கட்டித் தரவேண்டும் என கூறினார். இதற்கு அமைச்சர் சேகர் பாபு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு தேர்வு குறித்து….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு குறித்து பயப்பட வேண்டாம் என கூறியுள்ளார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரையும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ஆம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முடிவுகள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் கேழ்வரகு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் உணவுத் துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய அமைச்சர் சக்கரபாணி, தமிழக நியாயவிலை கடைகளில் இனி தானியங்கள் விற்பனை செய்யப்படும். நுகர்பொருள் வாணிப கழகம் 50 கோடியில் முழுமையாக கணினி மயமாக்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், கேழ்வரகு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு குடும்ப அட்டைக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் நீலகிரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. இனி பாக்கெட் அரிசி…. அமைச்சர் புதிய அதிரடி….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் இனி பாக்கெட் அரிசி விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உணவுத் துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய அமைச்சர் சக்கரபாணி, தமிழக நியாயவிலை கடைகளில் இனி தானியங்கள் விற்பனை செய்யப்படும். நுகர்பொருள் வாணிப கழகம் 50 கோடியில் முழுமையாக கணினி மயமாக்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், கேழ்வரகு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: சுய உதவிக்குழு கடன் தொகை உயர்வு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மூன்று நாட்களாக துறைவாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை 12 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளை விற்க பொதுவான கைபேசி செயலி உருவாக்கப்படும். திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு புதிய தலைமை அலுவலகம் கட்டப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக்கடன்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தரமாக மட நடைபாதை அமைக்கப்பட உள்ள நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டின் மர நடைபாதை அமைக்கப்படும். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம்…. 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. இங்குள்ள கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்தப் பேருந்து நிலையத்தை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை எடுத்து வருகின்றனர். இந்தப் பேருந்து நிலையத்தை தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அதன்பிறகு இவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இணையதளத்தில் வெளியான வினாத்தாள்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் வினாத்தாள் வெளியாவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்றார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திலும் இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெற்றது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு […]

Categories
அரசியல்

தமிழக முதல்வர் அமெரிக்கா செல்கிறார்…. தொழில்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 24-ம் தேதி துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது ரூபாய் 6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. இந்தப் பயணம் அரபு நாடுகளுடன் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணமாகவே தமிழக முதல்வர் துபாய்க்கு சென்றார் என அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் தமிழக முதல்வரின் துபாய் பயணத்தை பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சித்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இனி அபராதம் கிடையாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பாதிப்புகள் அனைத்தும் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “1000 கோவில்களில்”…. திருப்பணி நடவடிக்கைகள்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

கோயில்களில் திருப்பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு 1000 கோயில்களில் திருப்பணி நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி கோயில்களில் திருப்பணி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சீட்டனேஞ்சேரி பகுதியில் பிரசித்தி பெற்ற சிவகாம சுந்தரி சமேத காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 22 வருடங்களாக தேர் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. இனி நேரடி தேர்வுகள் மட்டுமே நடைபெறும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் ஓப்பன் புக் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : தமிழகம் வரி இழப்பை சந்திக்கும்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் “கலைஞர் உணவகம்”…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தவும், கருணாநிதி கண்ட பட்டினி இல்லா தமிழ்நாட்டை உருவாக்கவும், முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும் கலைஞர் உணவகங்கள் வந்தாலும் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் அம்மா உணவகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்களை அரசு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி, பாலியல் புகார்கள் தெரிவிக்க இலவச எண்கள் 1098, 14417, போக்சோ சட்டம் விழிப்புணர்வு என்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது. அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை சரிசெய்யும் முயற்சியில் அரசு தற்போது களமிறங்கியுள்ளது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் பற்றி புகார் தெரிவிக்க வசதியாக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி பாடப்புத்தகங்களில் உதவி எண் அச்சிடப்படும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே…. பள்ளிகளில் பாலியல் தொல்லை இருந்தால்…. உடனே இத பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளிக்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கோவை மாணவி தற்கொலை வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகம் அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை.தமிழகத்தில் கல்வி கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் மாணவிகளுக்கு பள்ளிகளில் பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் மத்தியில் கொரோனா அச்சம் இருப்பதால், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

பதிவுத்துறையில் ரூ.1,242.22 கோடி ஜூலை மாத வருவாய்…. தமிழக அரசு….!!!!

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், அனைத்து மண்டலங்களிலும் பணி சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான உத்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அமைச்சர் அறிவுறுத்தினார். ஊரடங்கு காரணமாக பதிவுத்துறையில் முந்தைய மாதங்களில் குறைந்திருந்த வருவாய், கடந்த மாதத்தில் ரூ.1242.22 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரலில் ரூ.1077.43, மே ரூ.233.89, ஜூன் ரூ.789.33, ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: குடும்ப தலைவிக்கு ரூ.1,000…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற முகாம்… பொதுமக்களின் குறை மனுக்கள்… அமைச்சரின் அறிவிப்பு…!!

பொதுமக்களின் குறை கேட்பு முகாமில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் என பலரும் கலந்து கொண்டார். இந்நிலையில் தெர்மல் நகர், ஊரணி ஒத்தவீடு, முடுக்கு காடு, மீனவர் காலனி ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த முகாமில் கலந்து கொண்டனர். அப்போது தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறியுள்ளனர்.  மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும். உயர்கல்வியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. புகார் தெரிவிக்க உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஊரடங்கு தளர்வுகள்வழங்கப்படுவதில் கோயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர் பயிற்சி பள்ளி…. மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 100 நாட்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி….. அரசு செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 100 நாட்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பயிற்சி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

BREAKING: இன்று முதல் இலவசம்…. தமிழக அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அம்மா உணவகம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் தொடருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அம்மா உணவகம் அதே பெயரில் இயங்கும் என அறிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தீவிர முழு ஊரடங்கு… இன்று முதல்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கையில் புர்கா அணிய தடை ..முஸ்லீம் பள்ளிகளை மூட போவதாக அமைச்சர் அறிவிப்பு ..!!

இலங்கையில்  புர்கா அணிய தடை மற்றும்  ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகளை மூட போவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் அறிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்கா மற்றும் முழு முகத்தையும் மறைக்கக் கூடிய முக்காடுகளை தடை செய்யப்போவதாக இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் தெரிவித்துள்ளார்.மேலும்  இதனைத் தடை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக  வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். சமீபத்தில் தான் இது போன்ற மதவாத தூண்டுதலால் புர்கா மற்றும் முகம் மறைப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை… சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவது குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு… அமைச்சர் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்வது பற்றியும் முதல்வரிடம் கலந்தாலோசிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு மின் வாரியத்தில்… ஆட்கள் நியமனம் என்ற உத்தரவு ரத்து… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் அமைச்சர் தங்கமணி இதுபற்றிய செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணையை திரும்பப் பெறப்படுகின்றது. மின்வாரியத்தின் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தொழிற்சங்கங்களால் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு முதல்வர் முடிவு செய்வார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிறு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இம்மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 5 புயலா…! மக்களே பயப்படாதீங்க – அமைச்சர் தகவல்…!!

அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்கும் என்பது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ச்சியாக நிவர் மற்றும் புரெவி புயல் வந்து புரட்டிப்போட்டு சென்றன. ஆனால் என்னவோ இந்த இரண்டு புயலினால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது புரெவி புயல் கரையை கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 18ஆம் தேதி… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் மூலமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3,650 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10%ல் இருந்துச்சு…. இப்போ 3% ஆக குறைஞ்சுடுச்சு…. நாங்கள் விட போறதில்லை…. அமைச்சர் பேட்டி ..!

மதுரையில் கொரோனா தொற்று குறைந்து இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் முக்கியமானதா விளங்கும் மதுரையில் இதன் தாக்கம் கற்பனையிலும் எட்டாத வகையில் இருந்து. தமிழக அரசின் தொடர்ந்து சுகாதார நடவடிக்கையால் மதுரை தற்போது மீண்டு வருகின்றது. முந்தைய வாரத்தை ஒப்பிடும் போது இருந்த பாதிப்பை விட தற்போது குறைந்த அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories

Tech |