Categories
அரசியல்

“இது உலக மகா உருட்டுடா சாமி!”…. கலகலப்பாக பேசிய அன்பில் மகேஷ்…. ஷாக்கான ஸ்டாலின்….!!!!

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டப திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இந்த நிலையில் நான் இவ்வளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கட்டாயம் கேள்வி கேட்பார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளதால் இந்த கூட்டத்தை கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என்று கூறி நான் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

நெல்லையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும்.. மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் வகுப்புகள் இனி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்பிறகு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளில் சுழற்சி முறையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

இனி பாடபுத்தகத்தின் முதல் பக்கத்தில்…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலியல் புகார்களை மாணவிகள் தெரிவிக்கும்போது மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளியில் பாலியல் சீண்டல்கள் இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் கடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இனிமேல்…. அமைச்சர் அதிரடி முடிவு….!!!

கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களே…. யாரும் பாடங்கள் நடத்த வேண்டாம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக பாடங்கள் நடத்துவதை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக,ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளில் ஆய்வு செய்ததில் மாணவர்கள் உற்சாகமாக இருப்பதை காண முடிந்தது. அதனைப்போலவே திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை ஊராட்சி […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. அரசுப் பள்ளி தானே என தாழ்வாக எண்ணாதீர்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

தமிழகத்தில் பெற்றோர்கள் அரசுப் பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளி என்பதே பெருமையின் அடையாளம் என்று மாற்றிக் காட்ட உழைத்து வருகிறோம். பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கு தனியாரின் பங்களிப்பு மிகவும் அவசியம். அரசு பள்ளி தானே என்று தவறாக எண்ணிவிடக் கூடாது. அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்பு வரை…. 6 மாத காலத்திற்கு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில்   கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி தொலைக்காட்சி […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களே…. மாணவர்களை துன்புறுத்தினால் நடவடிக்கை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் , மாணவர் ஒருவர் வகுப்பை கட் அடித்ததாக கூறி, மாணவனை கரும்பலகையின் கீழே முட்டி போட வைத்த இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன், கையில் வைத்திருந்த பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாணவரை காலால் எட்டி உதைத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியிலிருந்து பணியிடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை…. சற்றுமுன் திடீர் திருப்பம்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நவம்பர் 1 முதல் நர்சரி பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஆய்வு செய்து அறிவிக்கப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

1ம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிந்திருக்க இயலாது, அதுதொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.. அதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.. கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 8ஆம் வகுப்புக்கு… திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்!!

1 முதல் 8ஆம் வகுப்புக்கு திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.. அதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.. கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்…. அமைச்சர் எச்சரிக்கை….!!!

யாரையும் நம்பி அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். தயவுசெய்து இளைஞர்கள் விழிப்புடன் இருங்கள். பணம் கொடுத்து யாராவது ஏமாந்தவர்கள் இருந்தால் புகார் அளிக்க முன் வாருங்கள். அவர்கள் புகாரின்பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம். இதில் பெரும்பாலும் இளைஞர்களே ஏமாறுகின்றனர். அதனால் இனி வரும் காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நலனை கருதி அனைத்து விவகாரங்களிலும் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்து வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 1 முதல் 8க்கு எப்போது பள்ளிகள் திறப்பு?…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்!!

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து செப்., 8ஆம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.. இதனையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகம் முழுவதும் பள்ளிகள்…. அமைச்சர் அதிரடி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது?….. அமைச்சர் புதிய தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை […]

Categories

Tech |