Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு….. இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மனநலம் மற்றும் உடல் நலம் குறித்து ஆலோசனை வழங்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,கள்ளக்குறிச்சி கணியம்பூர் தனியார் பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் மாற்றுப் பள்ளியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மனநலம் மற்றும் உடல் நலம் குறித்து ஆலோசனை வழங்க மருத்துவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாடத்திட்டம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலனை கருதி பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டு குறைந்த பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாடங்களை குறைக்கும் திட்டம் இல்லை […]

Categories

Tech |