தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க கூடிய வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் வருகின்ற 16ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி […]
