Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திறக்கப்படும் பள்ளி, கல்லூரிகள்… இன்று தொடங்கும் ஆலோசனை கூட்டம்…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க கூடிய வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் வருகின்ற நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் வருகின்ற 16ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி […]

Categories
அரசியல்

இரவோடு இரவாக ஆலோசனை…. முதல்வர் வீட்டில் 3 அமைச்சர்கள்…. அதிரும் அதிமுக அரசியல்….!!

முதலமைச்சரை மூன்று அமைச்சர்கள் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அடுத்த வருடம் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சில மாதங்களே அதற்க்கு இருக்கும் நிலையில், அதிமுக கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குளறுபடி தொடங்கியுள்ளது. இதனால் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்து அந்த குழு தான் கட்சியும் ஆட்சியும் வழி நடத்துவதோடு வேட்பாளரையும் […]

Categories
அரசியல்

திமுக எம்எல்ஏ., ஜெ. அன்பழகன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது… முதல்வர் பழனிசாமி இரங்கல்!!

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜெ.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் 1 வருட சம்பளத்தில் இருந்து 30% கட்: கர்நாடக அமைச்சரவை முடிவு

கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15.36 கோடி நிவாரண நிதிக்கு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 28 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories

Tech |