கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத மகா தீபத் திருவிழா நடைபெற இருக்கின்றது. தற்போது இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின் பக்தர்கள் செல்லும் பாதை குறுகியதாக இருக்கின்றது. அதிக பக்தர்கள் வரும் போது நெரிசல் ஏற்படும். மேலும் […]
