சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஊரடங்கு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய […]
