ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது வினியோகத்தின் மூலமாக அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயிலின் போன்றவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் ரேஷன் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு மட்டும் வெளியான நிலையில் அகவிலைப்படி குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்காரணமாக ரேஷன் […]
