Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு….. தேர்வு முறையில் புதிய மாற்றம்….. வெளியான அறிவிப்பு…..!!!!

பள்ளி மாணவர்களுக்கு வருடம் முழுவதும் ஒரே புத்தகம் என்ற முறை இருந்ததால் மாணவர்களுக்கு புத்தக சுமை அதிகமானதோடு படிப்பு சுமையும் அதிகமாக இருந்தது.‌ ஆனால் புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் மாணவர்களின் புத்தக சுமை குறைந்ததோடு அவர்களுக்கு மன அழுத்தமும் குறைந்தது. மாணவர்களுக்கு 3 பருவங்களாக புத்தகங்கள் வழங்கப்பட்டு பருவ தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வித்துறையானது தற்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது 1 முதல் 8-ம் […]

Categories
மாநில செய்திகள்

“கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகள் மூலம் மின்சாரம்” ரூ.‌ 25 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை வைத்து மின்சாரம் தயாரிக்க இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆவின் நிறுவனத்தில் உள்ள பால் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து மக்கும் தன்மையுடையதாக மாற்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மஞ்சப்பை பயன்படுத்தும் அனைவரும் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை உடையவர்கள். பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் புதிதாக….. 10 மாவட்டங்களில் விரைவில்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

புதிதாக 10 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பஞ்சாப் மாநில சமூக, பாதுகாப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பல்ஜித் கௌர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மலேர்கோட்லா, எஸ்ஏஎஸ் நகர், சகித் பகத்சிங் நகர், குர்தா ஸ்பூர், டர்ன் தரன், பாட்டியாலா, கபுர்தலா, ஜலந்தர், பதேகர் ஷாகிப், பதிந்தா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புதிதாக முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். இந்த முதியோர் இல்லங்களில் 25 முதல் 150 பேர் வரை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி….. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் புவிசார் குறியீடு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் அந்த பொருளை வேறு எந்த இடத்திலும் தயாரிக்கக்கூடாது. அதோடு புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான ஏற்றுமதியும் அதிகரிக்கும். இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் முதன்முதலாக காஷ்மீரில் விளைவிக்கப்படும் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் வீணை, கோவை வெட் கிரைண்டர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு…. மக்கள் என்ன நினைக்கிறார்கள்….? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல்‌ 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மின்சார கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டால் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

புதிய அரசு அலுவலகங்கள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பாழடைந்த அரசு அலுவலகங்களுக்குப் பதில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தின் போது தி.மு.க எம்.எல்.ஏ எஸ். ராஜாவின் கேள்விகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இவர் தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கடப்பேரி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கருத்துகள் பெறப்பட்டதும் பணிகள் துவங்கப்படும். அதன்பிறகு தமிழகத்தில் உள்ள பழுதடைந்த விஏஓ அலுவலகங்கள் மற்றும் வருவாய் அலுவலகங்களுக்கு பதில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். அதன்பிறகு நகர்ப்புறங்களில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில்  பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த செல்லூர் ராஜு போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவசம் என குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது எனக் கேட்டார். இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“அனைவரும் பயன்பெறுங்கள்” நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நகை கடன் பெற்றவர்களுக்கு கூடிய விரைவில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையில் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இங்கு  நகை கடன் வாங்கியவர்களுக்கு 5 சவரனுக்கு கீழ் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளர்களுக்கு நகை திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதில் அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதன்பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அதில்  இந்த மாத இறுதிக்குள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன்படி […]

Categories

Tech |