தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் மீதும் தன் ஆட்சியின் மீதும் எந்தவித கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் ஆரம்பத்திலிருந்தே மிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஆட்சி அமைந்து 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த அமைச்சர்கள் மீதான பிடியை ஸ்டாலின் தற்போது இறங்கியுள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அமைச்சர்களின் நடவடிக்கைகள் பொறுப்பு ஏற்றதில் இருந்து செயலாற்றும் விதம் என்பன உள்ளிட்ட உளவுத்துறையின் ரிப்போர்ட், உட்பட பலரிடமும் இருந்து […]
