இந்தியாவில் கொரோனா தொற்று முடிவுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அளவு அடர்த்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி மும்பை, டெல்லி, அகமதாபாத், தானே ஆகிய நகரங்களில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டு தற்போது சரிவை சந்தித்து வருவதாகத் […]
