வாலிபர் தனது காதலி உள்ளிட்ட 5 பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் காதலனுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்தப் […]
