புளோரிடாவின் தம்பா நகரிலிருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். புளோரிடாவின் தம்பா நகரிலிருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். இதனை அடுத்து பாம்பை பிடிக்க நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி போர்ட் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “விமான நிலையத்தின் வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் போர்ட் போலீசார் “யுனைடெட் ப்ளைட் 2038”-ல் […]
