கொரோனா வைரஸின் அனைத்து வகை உருமாற்றங்களையும் தடுப்பதற்கு புதிய வகை தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள காசி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகள் இணைந்து கொரோனா வைரஸின் அணைத்து உருமாற்றத்தையும் தடுக்கும் வகையில் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இனிமேல் கொரோனா வைரஸ் எந்தவித மாற்றத்தை அடைந்தாலும் அதனைத் எதிர்த்து இந்த தடுப்பூசி செயல்படும் என்று உறுதியளித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் அபிஸ்கோவேக் தடுப்பூசி நோய் […]
