அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் நடக்கும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் மேற்கு பகுதியிலுள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஒலி […]
