Categories
உலக செய்திகள்

அமெரிக்க மக்களை வீடு வீடாக சென்று தேடும் தலீபான்கள்.. கர்ப்பிணி பெண் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பெண் ஒருவர் அமெரிக்க மக்களை தலீபான்கள் தேடித்தேடி வேட்டையாடுவதாக தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் நஸ்ரியா. இவர் ஒரு ஊடகத்தில் தன் அனுபவங்களை கூறியிருக்கிறார். அதாவது, கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தன் குடும்பத்தினரை பார்ப்பதற்காகவும், தன் திருமணத்திற்காகவும் சென்றிருக்கிறார். எனினும், தற்போது அமெரிக்கா திரும்புவதற்கு வழியின்றி தவித்து வருகிறார். இவர், தலிபான்கள் அமெரிக்க மக்களை தேடிப்பிடித்து கொன்று வருவதாக கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க மக்கள் உடனடியாக சென்று விடுங்கள்…. எச்சரிக்கை விடுத்த தூதரகம்….!!

காபூல் விமான நிலையத்தின் முன்பாகயிருக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து சென்று விடுங்கள் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பொதுமக்களையும், வெளிநாட்டவர்களையும் அங்கிருந்து வெளியேற்றும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிற நாடுகளுக்கு செல்ல வேண்டி காபூல் விமான நிலையத்தின் முன்பாகயிருக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க மக்கள் ஒருவரை கூட விடாமல் மீட்டுவிடுவோம்!”.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒரு அமெரிக்க மக்களை கூட விட்டுவைக்காமல் மீட்போம் என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 13,000 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டில் மாட்டிக்கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது தான் தற்போதைய முக்கிய பணி என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே இது போன்ற […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் மக்களுக்காக தற்காலிக தங்குமிடம்!”.. அமெரிக்க மக்களின் மோசமான கருத்துக்களால் அதிர்ச்சி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து மீட்கப்பட்டிருக்கும், அந்நாட்டு மக்களுக்காக ஜெர்மனியில் தற்காலிகமாக தங்குமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் நாட்டில், அமெரிக்கா அமைத்திருக்கும் Ramstein Air Base என்ற விமான தளத்தை தான் ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து தற்காலிக தங்கும் இடமாக மாற்றி வருகிறார்கள். இதற்காக, மக்கள் பலரும் டாய்லெட் பேப்பர், கால்பந்து போன்ற பல பொருட்களை நன்கொடையாக கொடுத்து வருகிறார்கள். இந்த விமான தளத்தில், ஐந்தாயிரம் மக்களை முதலில் தங்க வைக்கவுள்ளனர். அதன் பின்பு அவர்களை நிரந்தர […]

Categories

Tech |