சீன அரசு அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், தைவான் ஜலசந்தியில் செயல்பட்டு வருவதை கடுமையாக எதிர்த்துள்ளது. சீனா மற்றும் தைவான், நாடுகள் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு பிரிந்து விட்டது. எனினும் சீன அரசு, தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் படைகளை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என்றும் மிரட்டல் விடுக்கிறது. மேலும், தைவான் ஜலசந்தி வழியே சர்வதேச படைகள் இயங்குவதற்கு சீனா எதிர்ப்பு […]
