பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளில் நேற்று பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. தஜிகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்துகுஷ் மாநிலத்தில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்புக்கு கீழே 2.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டரில் 5.7 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இந்த நில அதிர்வினால் சில வினாடிகளுக்கு வீடுகள், கட்டிடங்கள் போன்றவை பயங்கரமாக குலுங்கின. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பீதியடைந்த மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து […]
