அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஒமிக்ரானால் இன்னும் 2 மாதங்களில் 300 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார மதிப்பீடுகள் மற்றும் அளவீடுகள் நிறுவனம் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒமிக்ரான் வைரஸ் வருகின்ற ஜனவரி மாத மத்தியில் உச்சத்தை அடையும் என்றும், சுமார் மூன்றரை கோடி பேர் நாள்தோறும் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா வைரசுடன் […]
