உக்ரைன் மீது போரைத் தொடுத்து வரும் ரஷ்யாவில் தங்களது அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்ட ஐ.பி.எம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 12 ஆவது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரேன் […]
